என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.
என்னுடைய வாழ்வார்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக நண்பர் ஜடாயு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அனுமதியுடன் அதனைக் கீழே பிரசுரிக்கிறேன். கடிதத்துக்கு என்னுடைய பதில், அதற்குக் கீழே. அன்புள்ள பாரா, கிருஷ்ண ஜயந்தி பற்றி ரொம்ப ரசமாக எழுதியிருக்கிறீர்கள். படிக்க நன்றாக இருக்கிறது. கடைசியில் இப்படி சொல்கிறீர்கள்: எனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன் இருந்திருக்கிறான். ஸோ, பெரியாஷ்வாருக்கு கிருஷ்ணன் மாவா . இந்தக் கட்டுரையின் சாராம்சம் அது தான் போலிருக்கிறது. அதுக்குத் தான் இவ்வளவு பீடிகையுமா? religion … Continue reading என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed